காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி!

மாங்காட்டில் வாழ்பவளே     காமாட்சி! மகிமையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி! பஞ்சாக்நி மத்தியிலே     காமாட்சி! பரமனுக்குத் தவமிருந்த     காமாட்சி! காஞ்சியிலே கோயில்கொண்ட     காமாட்சி! கல்யாணக் கோலம்பூண்டாய்     காமாட்சி! சங்கரரும் பூஜை செய்த     காமாட்சி! சக்கரத்தில் உறைந்திட்ட     காமாட்சி! அர்த்தமேரு அலங்கரிக்கும்     காமாட்சி! அண்டி னோரைக் காக்கின்ற     காமாட்சி! காஞ்சிமுனி சேவிக்கும்     காமாட்சி! கண்கண்ட தெய்வமம்மா     காமாட்சி! பஞ்சலோக வடிவினியே     காமாட்சி! … Continue reading காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி!